people of Madras

img

தண்ணீருக்காக பரிதவிக்கும் சென்னை மக்கள்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன.