தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன.